அறைபறை கண்ணார் அகத்து. [118:10]
விளக்கக் குறள் :
முரசாய்ப் பறைசாற்றும் கண்ணிருந்து செய்தி
அறிந்துகொள்வ(து) ஊரார்க்(கு) எளிது



குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில் [55:09]

விளக்கக் குறள் :
மக்களைக் காப்பதும் குற்றம் அழிப்பதும்
மன்னன் கடமையா கும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் [05:10]

விளக்கக் குறள் :
மண்ணுலகில் நன்நெறியில் வாழ்வோரை; விண்ணுலகத்
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

விளக்கக் குறள் :
பெறத்தகுந்த பேற்றில் அறிவுடைய மக்கள்போல்
மற்றெதுவும் நாம்அறி யோம்
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார். [93:01]

விளக்கக் குறள் :
புகழ்விலகும்; கொண்ட பகையும் இகழும்
மதுவின்மேல் காதலுற்றோ ரை
படவிளக்கம் :
வரிசையாய் வருபவர்களின் ஒழுங்கு... மதுக்கோப்பையைக் கடந்தவுடன் கலைகிறது...வரிசை குலைகிறதுஎழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின் [07:02]

விளக்கக் குறள் :
பழியில்லாப் பண்புடைய மக்களைப் பெற்றால்
எழுபிறப்பும் அண்டாது தீது