google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Friday, February 8, 2013

அதிகாரம் 046 : சிற்றினம் சேராமை




நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு
[46:02]

விளக்கக் குறள் :

சேர்ந்த நிலத்தின் தரம்காட்டும் நீர்;அதுபோல்
சார்ந்தஇனம் காட்டும் அறிவு