google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Monday, June 18, 2012

அதிகாரம் 018 : வெஃகாமை [ பிறன்பொருள்மேல் ஆசை கொள்ளாமை ]


நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும் [18:01]

விளக்கக் குறள் :
நேர்மையின்றி மாற்றான் பொருள்கவரப் பார்ப்போர்
குடிகெட்டுக் குற்றம் வரும்

No comments:

Post a Comment