திருக்குறளை கண்கவர் காட்சிகளோடும் விளக்கலாம் என்பதை நிரூபிக்கும் முயற்சி இது. தூத்துக்குடி துரை.ந.உ. வழங்கும் இந்தப் படைப்புகள் மின் தமிழில் வெளியிடப்பட்டு இப்போது தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பூ குழுவில் இணைந்து மலர்கின்றது. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
Monday, June 18, 2012
அதிகாரம் 018 : வெஃகாமை [ பிறன்பொருள்மேல் ஆசை கொள்ளாமை ]
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் [18:01]
விளக்கக் குறள் : நேர்மையின்றி மாற்றான் பொருள்கவரப் பார்ப்போர் குடிகெட்டுக் குற்றம் வரும்
No comments:
Post a Comment