திருக்குறளை கண்கவர் காட்சிகளோடும் விளக்கலாம் என்பதை நிரூபிக்கும் முயற்சி இது. தூத்துக்குடி துரை.ந.உ. வழங்கும் இந்தப் படைப்புகள் மின் தமிழில் வெளியிடப்பட்டு இப்போது தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பூ குழுவில் இணைந்து மலர்கின்றது. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
Friday, December 23, 2011
அதிகாரம் 078 : படைச் செருக்கு [படையின் பெருமை]
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். [78:04]
விளக்கக் குறள் :
கைவேலால் யானையைக் கொன்றபின்பும் காத்திருப்பான்
மார்தைத்த வேலைப் பறித்து
கையிருந்த வேல்யானை வீழ்த்த; தொடரத்தன்
மார்தைத்த வேல்பறிப் பான்
மெய்வேல் பறியா நகும். [78:04]
விளக்கக் குறள் :
கைவேலால் யானையைக் கொன்றபின்பும் காத்திருப்பான்
மார்தைத்த வேலைப் பறித்து
கையிருந்த வேல்யானை வீழ்த்த; தொடரத்தன்
மார்தைத்த வேல்பறிப் பான்
Tuesday, December 20, 2011
அதிகாரம் 012 : நடுவு நிலைமை [ பொதுத் தன்மை ]
Saturday, December 17, 2011
அதிகாரம் 055 : செங்கோன்மை [ அரச நீதி ]
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில் [55:09]
விளக்கக் குறள் :
மக்களைக் காப்பதும் குற்றம் அழிப்பதும்
மன்னன் கடமையா கும்
ஒரு முன்னோட்டம் :
இரு துண்டுகளாக வெட்டப்பட்டுக் கிடப்பது 'ஈ'கொண்ட குறிக்கோளில் வெறியாய் இருப்பவரால மட்டுமே ..எளிதில் பறந்து விடும் ஒரு சிறு ஈயையும் குறிவைத்து இருதுண்டுகளாய் /சரிசமமாய் வெட்டமுடியும் ... அவன்தான் வித்தையில் தேர்ந்த மன்னனாக இருக்கமுடியும்
பட விளக்கம் :
மக்களுக்கு ஊறுவிளைவிக்கும் எதையும் (அது ஈயாக இருந்தாலும்) கொன்றொழித்து மக்களைக் காப்பது மன்னன் கடமையாகும்
...சரியாச் சொல்லி இருக்கேனா ?
Sunday, December 11, 2011
அதிகாரம் :5 இல்வாழ்க்கை
Thursday, December 8, 2011
அதிகாரம் 111 : புணர்ச்சி மகிழ்தல் [ கூடல் இன்பம் ]
Tuesday, December 6, 2011
அதிகாரம் 07 : மக்கட்ப் பேறு
Sunday, December 4, 2011
அதிகாரம் 047 : தெரிந்து செயல்வகை [ஆராய்ந்து செயல்முடித்தல்]
அதிகாரம் 091 : பெண்வழிச் சேறல் [ பெண் பித்தராதல் ]
Saturday, December 3, 2011
அதிகாரம் 093 : கள் உண்ணாமை
Thursday, December 1, 2011
அதிகாரம் 07 : மக்கட்ப் பேறு :..
Subscribe to:
Posts (Atom)