பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

விளக்கக் குறள் :
பெறத்தகுந்த பேற்றில் அறிவுடைய மக்கள்போல்
மற்றெதுவும் நாம்அறி யோம்
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

விளக்கக் குறள் :
பெறத்தகுந்த பேற்றில் அறிவுடைய மக்கள்போல்
மற்றெதுவும் நாம்அறி யோம்
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின் [07:02]

விளக்கக் குறள் :
பழியில்லாப் பண்புடைய மக்களைப் பெற்றால்
எழுபிறப்பும் அண்டாது தீது