google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Monday, January 7, 2013

அதிகாரம் 095 : மருந்து


நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். [95:08]



விளக்கக் குறள் :
குறிப்புணர்ந்து காரணம் ஆராய்ந்து தீர்க்கும்
முறையறிந்து செய்தல் சிறப்பு

2 comments:

  1. செந்தமிழ்ச் சான்றோர் தமிழண்ணலும், செங்கைப் பொதுவனும், மேலும் பல அறிஞர் பெருமக்களும் பாராட்டிக் கொண்டிருக்கும் நண்பர் ந.உ.துரையின் திருக்குறள் பொருள் விளக்கக்குறள் வெண்பாக்களை தமிழ் மரபு அறக்கட்டளையும் ஏற்றுக்கொண்ட தகவல், மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.

    ReplyDelete
  2. வாழ்க ஐயா ..

    உங்களின் பர்வையின் கீழ் இன்னும்அறியப்படும் களம் கூடுதலாகும் என நம்புகிறேன்

    ReplyDelete