திருக்குறளை கண்கவர் காட்சிகளோடும் விளக்கலாம் என்பதை நிரூபிக்கும் முயற்சி இது. தூத்துக்குடி துரை.ந.உ. வழங்கும் இந்தப் படைப்புகள் மின் தமிழில் வெளியிடப்பட்டு இப்போது தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பூ குழுவில் இணைந்து மலர்கின்றது. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
Monday, January 7, 2013
அதிகாரம் 095 : மருந்து
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். [95:08]
விளக்கக் குறள் :
குறிப்புணர்ந்து காரணம் ஆராய்ந்து தீர்க்கும்
முறையறிந்து செய்தல் சிறப்பு
செந்தமிழ்ச் சான்றோர் தமிழண்ணலும், செங்கைப் பொதுவனும், மேலும் பல அறிஞர் பெருமக்களும் பாராட்டிக் கொண்டிருக்கும் நண்பர் ந.உ.துரையின் திருக்குறள் பொருள் விளக்கக்குறள் வெண்பாக்களை தமிழ் மரபு அறக்கட்டளையும் ஏற்றுக்கொண்ட தகவல், மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.
செந்தமிழ்ச் சான்றோர் தமிழண்ணலும், செங்கைப் பொதுவனும், மேலும் பல அறிஞர் பெருமக்களும் பாராட்டிக் கொண்டிருக்கும் நண்பர் ந.உ.துரையின் திருக்குறள் பொருள் விளக்கக்குறள் வெண்பாக்களை தமிழ் மரபு அறக்கட்டளையும் ஏற்றுக்கொண்ட தகவல், மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.
ReplyDeleteவாழ்க ஐயா ..
ReplyDeleteஉங்களின் பர்வையின் கீழ் இன்னும்அறியப்படும் களம் கூடுதலாகும் என நம்புகிறேன்