கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் [01:02]
விளக்கக் குறள் :
கற்றும் இறைவன் அடித்தொழார்; எல்லாம்
அறிந்தும் அறியா தவர் (அ)
அறிவுவடி(வு) ஆண்டவன் பாதம் தொழாதவர்
கற்றதால் இல்லை பயன் (ஆ)
படம் பற்றிய குறிப்பு : ’அந்த கற்றவர்’ நிற்கும் இடம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று
திருக்குறளை கண்கவர் காட்சிகளோடும் விளக்கலாம் என்பதை நிரூபிக்கும் முயற்சி இது. தூத்துக்குடி துரை.ந.உ. வழங்கும் இந்தப் படைப்புகள் மின் தமிழில் வெளியிடப்பட்டு இப்போது தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பூ குழுவில் இணைந்து மலர்கின்றது. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
Monday, September 19, 2011
Friday, September 16, 2011
அதிகாரம் :5 இல்வாழ்க்கை
Tuesday, September 13, 2011
அதிகாரம் 8 : அன்புடைமை
Monday, September 12, 2011
அதிகாரம் 07 : மக்கட்ப் பேறு
Thursday, September 8, 2011
அதிகாரம் 06: வாழ்க்கைத்துணை நலம்
Tuesday, September 6, 2011
அதிகாரம் 03 : நீத்தார் பெருமை [துறவின் பெருமை]
Monday, September 5, 2011
அதிகாரம் 03 : நீத்தார் பெருமை [துறவின் பெருமை]
Saturday, September 3, 2011
அதிகாரம் - 02 : வான் சிறப்பு
Subscribe to:
Posts (Atom)