போற்றி ஒழுகப் படும் [16:04]

விளக்கக் குறள் :
பொறுமையை நீங்காமல் போற்றி இருப்போர்ப்
பெருமையைப் போற்றும் உலகு


குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில் [55:09]

விளக்கக் குறள் :
மக்களைக் காப்பதும் குற்றம் அழிப்பதும்
மன்னன் கடமையா கும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் [05:10]

விளக்கக் குறள் :
மண்ணுலகில் நன்நெறியில் வாழ்வோரை; விண்ணுலகத்
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

விளக்கக் குறள் :
பெறத்தகுந்த பேற்றில் அறிவுடைய மக்கள்போல்
மற்றெதுவும் நாம்அறி யோம்