google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Thursday, September 8, 2011

அதிகாரம் 06: வாழ்க்கைத்துணை நலம்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை [06:05]




விளக்கக் குறள் :
கணவனை மட்டுமே தெய்வமாய்ப் போற்றுபவள்;
வாழவைக்கும் வான்மழைப் போன்று

படக்குறிப்பு : நடுவில் இருக்கும் அந்த ‘புதிர்’ குறியீடு மிக முக்கியமானதாகப் படுகிறது எனக்கு ...இது மழையும் மனைவியும் ஆழம் அறிய இயலாப் புதிர்தானே :))

No comments:

Post a Comment