google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Sunday, October 16, 2011

அதிகாரம் 110 : குறிப்பறிதல்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. [110:01]


விளக்கக் குறள் :

1)

மையுண்ட கண்ணின் ஒருபார்வை நோய்தரும்;

மற்றதந்த நோய்க்கு மருந்து

2)

சீர்கெடுக்கும் மையிட்ட கண்ஒன்று: சீக்கெடுத்துச்

சீராக்கும் மற்றது வந்து

1 comment:

  1. படமே குறளை தெளிவாக விளக்குகிறது.
    நன்றி

    ReplyDelete