google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Tuesday, October 11, 2011

அதிகாரம் 084 : பேதைமை [ அறியாமை ]


ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல். [84:04]


விளக்கக் குறள் :

கற்றும் உணர்ந்தும் பிறர்க்குரைத்தும்; கற்றவழி

செல்லாதார் மூடருக்கும் மேல்

No comments:

Post a Comment