google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Tuesday, October 4, 2011

அதிகாரம் 040 : கல்வி


கலைமகளுக்கு சமர்ப்பணம் :



கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக [40:01]


விளக்கக் குறள் :

கற்க குறையின்றி நல்மொழியை; கற்றபின்

அவ்வழியில் காக்க நெறி


படவிளக்கம் :

படிப்பதனால் கிடைக்கும் பறவைப் பார்வையால் ...
உலகை எளிதாய் பார்க்கலாம்....
நல்வழியை நன்றாய் காக்கலாம்

No comments:

Post a Comment