google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Friday, October 21, 2011

அதிகாரம் 031 : வெகுளாமை[சினம் கொள்ளாமை]


செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

இல்அதனின் தீய பிற [31:02]


விளக்கக் குறள் :

வலியோர்முன் கொள்கோபம் தீது; எளியோர்முன்

கொள்கோபம் முன்னிலும் தீது


படவிளக்கம் :

ஐயன் சொன்ன கோணம் இதுவல்ல ..உன்னிலும் எளியவரிடம் கோபம் கொள்ளாதே ..அது தீயது என்றார் ..

ஆனால் அவர்சொல் கேளாமல் கோபப்பட்டு... இதுபோல ஒன்று நிகழ்ந்துவிட்டால் ..

கோபப்பட்டவரின் வாழ்வில்.....அதைவிடக் கேவலமான ஒன்று இருக்கப்போவதில்லை ...:)

எனவே கவனம் :))

No comments:

Post a Comment