google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Sunday, October 2, 2011

அதிகாரம் 112 : நலம் புனைந்துரைத்தல்


காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்

மாணிழை கண்ணொவ்வேம் என்று. [112:04]


விளக்கக் குறள் :

பார்க்கும் குவளை; கவிழ்ந்தே நிலம்நோக்கும்

பாவைகண்ணுக்(கு) ஈடில்லை என்று


படவிளக்கம் :வெட்கப்படுகிறது மலர் மனதுக்குள் ...

( இது குவளை மலர் அல்ல )

No comments:

Post a Comment