google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Saturday, October 8, 2011

அதிகாரம் 110 : குறிப்பறிதல்


கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்

செய்யல மன்இவள் கண். [109:06]



விளக்கக் குறள் :

சினத்தால் அவள்புருவம் கோணாமல் நின்றிருந்தால்

நான்நடுங்கும் துன்பம்வா ராது


அவள்கண் = அவளிடம் என்ற பொருளில் மேலே விளக்கம் தந்திருந்தேன்..
கண்ணை கண்ணாக வைத்தே ஒரு விளக்கம்


வளையா(து) அவள்புருவம் கண்மறைத்து நின்றால்
விளையா(து) எனக்குள் பயம்

No comments:

Post a Comment