google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Sunday, October 2, 2011

அதிகாரம் 029 : கள்ளாமை [ களவு செய்யாமை]


அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் [29:05]


விளக்கக் குறள் :

பொருள்கவர எண்ணி பிறர்தளரக் காப்போர்;

அருள்மீது பற்றற்ற வர்


படவிளக்கம் : தேவை இருக்காது என நினைக்கிறேன்



No comments:

Post a Comment