google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Thursday, December 8, 2011

அதிகாரம் 111 : புணர்ச்சி மகிழ்தல் [ கூடல் இன்பம் ]

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு. [111:08]

விளக்கக் குறள் :

காற்றும் இடைபுகா வண்ணம் தழுவுவது

காதலருக்(கு) என்றும் இனிது

2 comments:

  1. வழியில்லை காற்றும் இடைநுழைய காதல்
    தழுவும் இதயத் தவர்க்கு!

    ReplyDelete