google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Friday, December 23, 2011

அதிகாரம் 078 : படைச் செருக்கு [படையின் பெருமை]

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். [78:04]


விளக்கக் குறள் :

கைவேலால் யானையைக் கொன்றபின்பும் காத்திருப்பான்
மார்தைத்த வேலைப் பறித்து

கையிருந்த வேல்யானை வீழ்த்த; தொடரத்தன்
மார்தைத்த வேல்பறிப் பான்

No comments:

Post a Comment