google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Monday, November 21, 2011

அதிகாரம் 04 : அறன் வலியுறுத்தல்

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை. [04:06]

விளக்கக் குறள் :

இயன்ற வரைஅன்றே செய்அறம்; நிற்கும்

உயிர்நீத்த பின்பும் புகழ் .(அ)


அயர்வின்றி அன்றே அறம்செய்; அதுவே

உயிர்நீக்கும் காலத் துணை .(ஆ)


3 comments:

  1. அருமையான விளக்கமும் அழகிய படமும் .. அருமை புலவரே ..
    வாழ்த்துக்கள் ..தொடர்ந்து தாருங்கள் ..

    அன்புடன்
    விஷ்ணு ..

    ReplyDelete
  2. அற்புதம் ஐயா! தொடரட்டும் தங்கள் சேவை. வள்ளுவம் உலகம் முழுவதும் பரவும் வகை செய்தல் வேண்டும்.தாங்கள் குறளின் மொழி கடினத்தை இலகுவாக அளிக்கும் பாங்கு அருமை! அருமை!வாழ்த்துகள். வாழ்க ! வாழ்க!!

    சங்கீரன்
    மலேசியா.

    ReplyDelete
  3. அற்புதம் ஐயா! தொடரட்டும் தங்கள் சேவை. வள்ளுவம் உலகம் முழுவதும் பரவும் வகை செய்தல் வேண்டும்.தாங்கள் குறளின் மொழி கடினத்தை இலகுவாக அளிக்கும் பாங்கு அருமை! அருமை!வாழ்த்துகள். வாழ்க ! வாழ்க!!

    சங்கீரன்
    மலேசியா.

    ReplyDelete