google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Thursday, February 16, 2012

அதிகாரம் : 131: புலவி [ காதலரின் ஊடல் ]

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல். [131:03]
விளக்கக் குறள் :
வாடல்தான் கூட்டிவிடும்; கூடாமல் ஓடிவிடும்
ஊடலுற்ற அன்பர் செயல்
வெறுத்தோரைச் சேராமல் போவது; துன்புற்(று)
இருப்போரைத் துன்புறுத்தல் போன்று
ஊடல்தான் கொண்டோரை மென்மேலும் துன்புறுத்தும்
கூடாமல் விட்டு விடல்

No comments:

Post a Comment