google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Tuesday, September 13, 2011

அதிகாரம் 8 : அன்புடைமை

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு [08:05]




விளக்கக் குறள் :
இன்புற்றார் வாழ்வின் சிறப்புக்கு வாய்ப்பெல்லாம்
அன்புள்ளம் கொண்டு வரும்

அன்பான உள்ளத்தால் வாய்க்கும்; உலகத்தில்
இன்புற்றார் வாழ்வில் சிறப்பு

No comments:

Post a Comment