கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை [02:05]
பொய்த்துக் கெடுத்துப்பின் பெய்து கொடுக்கவும்
செய்ய்வல்ல(து) இங்கு மழை
விளக்கம் :
மழையின்றி கதிர் அடித்த இடமெல்லாம் சதுர அடிக்கு(பார்க்க :படம்)
விலை போய்க் கொண்டிருக்க
மலைமேல் பெய்யும் மழையால் கிடைக்கும் மின்சதியால்(பார்க்க :படம்)
புதையாமல் நகர்கிறது வாழ்க்கை
திருக்குறளை கண்கவர் காட்சிகளோடும் விளக்கலாம் என்பதை நிரூபிக்கும் முயற்சி இது. தூத்துக்குடி துரை.ந.உ. வழங்கும் இந்தப் படைப்புகள் மின் தமிழில் வெளியிடப்பட்டு இப்போது தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பூ குழுவில் இணைந்து மலர்கின்றது. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
Sunday, August 28, 2011
Thursday, August 25, 2011
அதிகாரம் 01: கடவுள் வாழ்த்து
Subscribe to:
Posts (Atom)